இடுகைகள்

கொரோனா கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனா கவிதை

கொன்று குவிக்கும்  கொரோனாவுக்கு  கோபம்  என்ன வந்ததோ.... ஒருவேளை .... ஒருவேளை.... மரத்தையெல்லாம்  அழித்துதுவிட்டோம்  மனசாட்சி இல்லாமல்  நடந்து விட்டோம்  என்ற கோபமோ..... சாதி மதம்  பார்த்து விட்டோம்  சமத்துவத்தை  மறந்து விட்டோம்  என்ற ஆதங்கமோ.... கருணை இல்லாமல் நடந்துவிட்டோம்  யானையின் வயிற்றில்  வெடியை  வைத்து  கொன்று விட்டோம்  என்ற வேகமோ.... நீரை சேமிக்க  மறந்துவிட்டோம்  நெகிழியை பயன்படுத்தி  நிலத்தடி நீரை  தடுத்து விட்டோம்  என்ற வெறுப்போ.... ஆணவக்கொலை  செய்துவிட்டோம் ... அந்த ஆண்டவனுக்கே அஞ்சுவதற்கு  மறந்து விட்டோம்  என்ற ஆக்ரோஷமோ... பாலியல்  வன்கொடுமைக்கு  பச்சிளம் குழந்தையெல்லாம் பலியான  பயங்கரம் தான்  காரணமோ..... அரசு சம்பளம் வாங்கியும் ஏழைகளிடம்  மனசாட்சி இல்லாமல்  லஞ்சம் வாங்கியதற்கான தண்டனையோ... சுத்தத்தை கைவிட்டோம் சுகாதாரத்தை  காக்க மறந்து விட்டோம்  என்ற நினைவு படுத்த தான்  இந்த சூழ்ச்சியோ...  ரசாயனம் இல்லாத உண...