ஆணின் அருமை கவிதை
ஆண் என்ற ஒற்றைச் சொல் அனைத்து உறவுக்கும் அடித்தளம் அல்லவா.... ஆணின் துணை இல்லாமல் பெண் சுதந்திரமாக வெளியில் செல்வது சிரமம் அல்லவா.... ஆணின் சம்பாத்தியத்திலும் சாமர்த்தியத்திலும் தான் சந்தோஷமா ன குடும்பம் அமையும் அல்லவா.... தான் கல்வியை தொலைத்துவிட்டு தம்பி தங்கை கல்விக்காக உழைக்கும்..... எத்தனையோ அண்ணன்கள் வாழ்க்கையில் என்றும் மறக்கக் கூடாத தெய்வம் அல்லவா... தந்தையை இழந்த குடும்பத்தில் அண்ணன் தந்தை ஸ்தானத்தில் நின்று குடும்பத்தை தாங்கும் போது அவன் ஆண்டவனுக்கு சமம் அல்லவா..... ஆண் ஒற்றை பிள்ளையாக பிறந்தாளும் வீட்டில் ஐந்து பெண்களையும் கட்டிக் கொடுக்கும் போது அண்ணன் என்ற ஆண் வீட்டில் எதர்க்கும் நிகர் சொல்ல முடியாத கடவுள் அல்லவா.... மகள் இல்லாத வீட்டில் மகனே மகளாய்மாறி அனைத்து வேலையும் ஒரு தாய்க்கு செய்து கொடுக்கும்போது ஆண் சிறப்பல்லவா..... ஆண் என்ற சொந்தம் அ...